Monday, July 04, 2005

அண்ணே வணக்கம்!!!!!!!!!!

என்னடா வலைப்பூ வலைப்பூ ங்கிறாய்ங்களே நாமளும் ரெண்டு எழுதிப்போட்டா என்னன்னு தோணுச்சு.....ஆனா எழுதலாம்னு ஆரம்பச்சதுக்கு அப்புறம் தான் குழப்பமே தொடங்குச்சு..
என்னத்தை ஆரம்பிக்கிறது...அதுல இந்த பான்ட் கொடைச்சல் வேற..அப்புறம் மனசில சில தலைப்புகள் - பெணகளின் நிலைப்பாடு, இந்தியப்பத்திரிக்கைகளின் பொருப்பிண்மை, சினிமா அரசியல் -இப்படின்னு பட்டியல் நிண்டுகிட்டே போச்சு ஆனா எதை ஆரம்பிக்கிறதுன்னு யோசிச்சு தலை பிச்சுகிட்டதுதான் மிச்சம்.
அப்ப தான் ஒரு பல்பு பளீர்னு உள்ள எரிஞ்சுச்சு.... இந்த குழப்பத்தையே முதல் பதிவா போட்டு அரங்கேற்றம் பண்ணீட்டா என்னன்னு.

ஆதலால் வலைப்பூ மானிடர்களே ....இங்கனம் எனது முதல் பதிவு பதிக்கப்படுகிறது.

9 comments:

ஜெகதீஸ்வரன் said...

Vanga!! Vanga !!!!

Sud Gopal said...

வாங்க.வாங்க.
எழுத நிறைய மேட்டர் வச்சிருப்பீங்க போலிருக்கே.
வாழ்த்துக்கள்...

அன்பின்
சுதர்சன்
http://konjamkonjam.blogspot.com

Maravandu - Ganesh said...

Hi Thirumalai

I am aslo from Bangalore
welcome

maravantu

வசந்தன்(Vasanthan) said...

உங்களைப் பின்னூட்டம் வழியாகத் தெரியும். பதிவுகளிலும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
எழுதத் தொடங்கினால் அது தானாக வரும்.
எழுதுங்கள்.

வீ. எம் said...

Welcome to Blog Family

V. M

மாயவரத்தான் said...

Welcome to Tamil Blogs...!!

சினேகிதி said...

திருமலையண்ணா வாங்க வாங்க. நீங்க அண்ண வணக்கம் எண்டு தலைப்புப் போட்டதால தனிய அண்ணங்க மட்டும்தான் வரவேற்கிறாங்க பாத்தீங்கிளா?? அதால இனிம அக்கா வணக்கம் எண்டும் சேர்த்துச் சொல்லிடுங்க.

முகமூடி said...

வாங்க திருமலை... பின்னூட்டம் வழியாவே தெரிஞ்ச உங்களோட சண்டை போடுறதுக்கு ஒரு அட்ரஸ் கிடைச்சிடுச்சி... நல்லது... நிறைய எழுதுங்க...

Vetri Thirumalai said...

சிநேகிதி அக்கா மண்ணிச்சுகோங்க கருத்துப்பிழை நடந்து விட்டது. மத்த எல்லாத்துக்கும் என் நன்றி!!!!!!!!!!!!!
அப்புறம் நம்ம வலைப்பூ பேரு தமிழ்மணத்திலயும் வரமாட்டீங்குது நம்ம லிஸ்ட்டிலயும் காணம். யாராச்சும் கண்டுகுனு சொன்னா கொஞ்சம் புண்ணியமா போகும்(அவங்களுக்கு கோயில் கூட எடுக்கலாமுனு ஒரு ஐடியா இருக்குது).